பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி உடல் புல்லிய கூன் நிமிர்த்து அதுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில் எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர் சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர்.