திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்பு கொண்டு
மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடூர்நீடு திருக் குறுக்கை திரு நின்றி யூரும்
காண் தகைய நனிபள்ளி முதலாய் நண்ணிக் கண்ணுதலார் க