பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி நையும் மனப் பரிவினொடும் நாள் தோறும் திரு முன்றில் கை கலந்த திருத் தொண்டு செய்து பெருங்காதல் உடன் வைகும் நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார்.