பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்கு அருகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார்.