பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டு தொழுது கர சரண் ஆதி அங்கம் எலாம் கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள் தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப் புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து.