பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிரம புரத் திரு முனிவர் பெருந்தொண்டை நல் நாட்டில் அரன் அமரும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப் புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார்.