திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருள் நயந்து அஞ்சு எழுத்து ஏத்தப் பெற்ற அக்
கருணை நா அரசினைத் திரைக் கரங்களால்
தெருள் நெறி நெர்மையில் சிரத்தில் தாங்கிட
வருணனும் செய்தனன் முன்பு மா தவம்.

பொருள்

குரலிசை
காணொளி