பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை பல பாடி இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடியபின் மலர்ந்த சோதித் திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும் நலம் கொள் செல்வத் திருப்பராய்த் துறையும் தொழுவான் நண்ணினார்.