திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின்
மாதர் ஆர் திலகவதியாரும் அவர் பின் வந்த
காதலனார் மருள் நீக்கியாரும் மனக் கவலையினால்
பேது உறு நல் சுற்றமொடும் பெருந்துயரில் அழுந்தினார்.

பொருள்

குரலிசை
காணொளி