திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழிப் பாலை மருங்கு நீங்கி
நனைச்சினை மென் குளிர்ஞாழல் பொழில் ஊடு வழிக் கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத்
தினைத்தனையாம் பொழுதும் மறந்து உய்வேனோ எனப் பாடித் தில்லை