பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெடச் சேர்வு அரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்.