திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும்
திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடுங்கிரி வட்டையும்
பெரு நலம் கிளர் நாடும் எண் இல பின்படச் செறி பொற்பினால்
வரு நெடுங்கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார்.

பொருள்

குரலிசை
காணொளி