திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து
தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால்
பேணு திருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம்
காணும் அது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார்.

பொருள்

குரலிசை
காணொளி