பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து மற்றவர் மருங்கு உற அணைந்து நேர் நின்று நொந்து நோக்கி மற்று அவர் எதிர் நோக்கிட நுவல்வார் சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார்.