திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து மற்றவர் மருங்கு உற அணைந்து நேர் நின்று
நொந்து நோக்கி மற்று அவர் எதிர் நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி