பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார் அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே செப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்குப் போவது என்று உரைப்ப ஒப்பு இலாரும் யான் அங்குப் போகின்றேன் என்று உடன் போந்தார்.