பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மேவிய பணிகள் செய்து விளங்கும்நாள் வேட்களத்துச் சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக் காவியம் கண்டர் மன்னும் திருக்கழிப் பாலை தன்னில் நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ.