திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரண்ஆகக்
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புஉறு கொள்கைத்
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம்.

பொருள்

குரலிசை
காணொளி