பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நனைந்துஅனைய திருவடி என்தலைமேல் வைத்தார் என்று புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள் நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார்.