பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞாலம் உய்யத் திருஅதிகை நம்பர் தம் பேர் அருளினால் சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் சால மலர்ந்து களி சிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார்.