பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து, புரை உடைய மனத்தினராய்ப் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே கரை இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான்.