திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து,
புரை உடைய மனத்தினராய்ப் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே
கரை இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான்.

பொருள்

குரலிசை
காணொளி