பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச் சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வு உறும் தன்மையர் ஆனார்.