திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர்
இந்த உடல் கொடும் சூலைக்கு இடைந்து அடைந்தேன் இனி மயங்காது
உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து.

பொருள்

குரலிசை
காணொளி