பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இங்ஙனம் இரவும் பகல் பொழுதும் அருஞ்சுரம் எய்துவார் பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும் மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார்.