திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மரு மேவும் மலர் மேய மா கடலின் உள் படியும்
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல்
வரு மேனிச் செங்கண் வரால் மடி முட்டப் பால் சொரியும்
கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ-திரை வாவி.

பொருள்

குரலிசை
காணொளி