பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காது அணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெருங் காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய் நாதனை என் கண் உளான் எனும் திருத்தாண்டகம் நவின்றார்.