பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வீழி மிழலை தனிப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்த வாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளை போற்றி இசைத்துத் தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார்.