திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்கு உள்ள
தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம்
கொண்டு அருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல்
புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார்.

பொருள்

குரலிசை
காணொளி