திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்த உடல்
தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்ப அதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
பன்னு செழும் தமிழ் மாலை முன் நின்று பாடுவார்.

பொருள்

குரலிசை
காணொளி