பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற மின் ஆர் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும் முன் ஆகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப் பொன் ஆரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார்.