திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாவக் கொடு வினை முற்றிய படிறு உற்று அடு கொடியோர்
நாவுக்கரசு எதிர் முன்கொடு நணுகிக் கருவரை போல்
ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார்
சேவின் திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர்.

பொருள்

குரலிசை
காணொளி