திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மணி நெடும் தோரணம் வண் குலைப் பூகம் மடல் கதலி
இணை உற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும்
தணிவில் பெருகு ஒளித் தாமங்கள் நாற்றிச் செஞ்சாந்து நீவி
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி