பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார்.