திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறிவு இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக்
குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான்
நெறி இல் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள் புரியச்
செறிவு இல் அறிவு உற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி.

பொருள்

குரலிசை
காணொளி