திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆயவாறு மற்று அவர் மனம் களிப்பு உறக் கயிலை
மேய நாதர் தம் துணை யொடும் வீற்று இருந்து அருளித்
தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம்
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்து அமை திகழ.

பொருள்

குரலிசை
காணொளி