பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நன்மை பெருகு அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று அவர்தம் சென்னி மிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான்.