பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து சேல் உலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார்.