பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச் செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின் மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள் தொழுது உருகி இன்பு உற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார்.