திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப்
பரவு ஆய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின்
விரவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்
அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி