பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே கண்ணினால் திருக் கயிலையில் இருந்த நின் கோலம் நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார்.