பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப் பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் சூடும் இளம் பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய் மாடு பெருங்கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார்.