திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடை மருதைச் சென்று எய்தி அன்பினோடு
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப்
பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் போற்றி அருந்தமிழ் மாலை புனைந்து போந்து
செறி விரை நன்மலர்ச்