திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி
நல் கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப்
பொன் குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து
மற்று அவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர்.

பொருள்

குரலிசை
காணொளி