பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி நல் கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப் பொன் குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து மற்று அவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர்.