பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர் உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண் வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார்.