திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில்
எழு பெருந்திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை
பழுது இல் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி