பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் எழு பெருந்திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை பழுது இல் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார்.