திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரசனது பணிதலை நின்று அமைச்சர்களும் அந்நிலையே
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து
விரை செறியும் சோலை சூழ் திருஅவதிகை தனை மேவிப்
பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார்.

பொருள்

குரலிசை
காணொளி