திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆங்கு அவன் போய்த் திருஅதிகை தணை அடைய அருந்தவத்தார்
பூங்கமழ் நந்தன வனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத்
தீங்கு உளவோ என வினவ மற்று அவனும் செப்புவான்.

பொருள்

குரலிசை
காணொளி