பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆண்ட அரசும் பிள்ளையாருடனே அங்கண் இனிது அமர்ந்து பூண்ட காதல் பொங்கி எழ வாய் மூர் அடிகள் அடி போற்றி மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவரொடு மீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார்.