பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம் நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்று உடையார் காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார்.