திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகர் ஆளும்
மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
இத் தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள் செய்தார்
முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை.

பொருள்

குரலிசை
காணொளி