பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வரை தவழ் வளர் மா மஞ்சு என்ன மாடமிசை மயில் ஆடும் தரை புகழ் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி உரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளி திரை வளர் வேலைக் கரை போய்த் திரு ஒற்றியூர் சேர்ந்தார்.